பாட்னா: செய்தி
வசூல் ராஜா MBBS பாணியில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 24 பேர் கைது
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான ஆர்வலர்கள் நீட் (NEET-UG) மறுதேர்வை எழுதினர். முன்னதாக, வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து அசல் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மறுதேர்வு பலத்த பாதுகாப்புகளுடன் நடத்தப்பட்டது.
வெப்ப அபாயத்தில் இந்தியாவின் 14 முக்கிய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வின்படி, உலகின் மிக அதிக வெப்ப அபாயத்தை கொண்டுள்ள டாப் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம் பிடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
50 ஆண்டுகளாக திருமண சாபத்தால் அவதிப்பட்ட கிராமத்திற்கு கிடைத்த சாப விமோசனம்; சுவாரஸ்ய பின்னணி
பாட்னாவில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள கைமூர் மாவட்டத்தில், பர்வன் கலா என்ற கிராமம் அரை நூற்றாண்டு காலமாக ஒரு துயரமான பட்டத்தை சுமந்தது.
உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனர்; கின்னஸ் சாதனை படைத்தார் இந்திய மாணவர் நாதமுனி
பாட்னாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கட்டிடக்கலை மாணவரான 23 வயதான தபால நாதமுனி, உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனரை வடிவமைத்து கின்னஸ் உலக சாதனையில் தனது பெயரைப் பதிந்துள்ளார்.